tag:blogger.com,1999:blog-77765797797066218902024-03-13T08:33:58.280+05:30சிறுவர் செயற்பாட்டுக் கழகம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம் யாழ் இந்துக்கல்லூரியில் இயங்கிவரும் கழகங்களில் ஒன்றாகும். இது இக்கல்லூரியின் மாணவர்களின் நன்மை கருதி பல செயற்பாடுகளை செய்து வருகிறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7776579779706621890.post-7655911421651672442013-10-20T16:39:00.000+05:302013-10-20T16:39:04.281+05:30THE ANCIENT JAFFNA<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2ahhLzMLDswPREAkh57NyIlN0znXxc0j7JXfDc4IqVUY2p3iXDwiJEVUfbNd3mQO0WDIyOvhiYPzo9X9Du2OZJ78mQJl9uQ5gvnEf2DWcpqME_h2TPgdywGv73CJ05MyI3j3RfUZqTnQ/s1600/traditions.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="453" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2ahhLzMLDswPREAkh57NyIlN0znXxc0j7JXfDc4IqVUY2p3iXDwiJEVUfbNd3mQO0WDIyOvhiYPzo9X9Du2OZJ78mQJl9uQ5gvnEf2DWcpqME_h2TPgdywGv73CJ05MyI3j3RfUZqTnQ/s640/traditions.jpg" width="640" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIG4NAfbcEZgJ3ByanPPuTwIqsUKIOf8iG85jYUg-i73RJg5Egg3teqgMK1Uy0xiAHe0TMr1Wsmcu95g5Mi6oo83PYQAKds0J-q0G9XC-r1jmszs0tQeioO9_LPDFlUzqAAntLYji-t7I/s1600/sangiliyan+silai+,+manthiri+manai+,+aran+manai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="453" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIG4NAfbcEZgJ3ByanPPuTwIqsUKIOf8iG85jYUg-i73RJg5Egg3teqgMK1Uy0xiAHe0TMr1Wsmcu95g5Mi6oo83PYQAKds0J-q0G9XC-r1jmszs0tQeioO9_LPDFlUzqAAntLYji-t7I/s640/sangiliyan+silai+,+manthiri+manai+,+aran+manai.jpg" width="640" /></a></div>
<br />
<br /></div>
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7776579779706621890.post-58201510581721178212013-10-20T16:36:00.001+05:302013-10-20T16:36:22.150+05:30JAFFNA HINDU COLLEGE IN DIFFERENT DESIGN<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkcQLh4cxMCZeORzWDeFAaacPD03_AZJFW_DmZzEJqD20nphdD9YvB48PE-DvM3V3XHov6Fv-VojnonWLDhKR707OULUrB4XVZE3a_Y-lbzBHpc0WcCKfX0TEI3Bz6byUvMu7QJ19wpwY/s1600/jhcschool.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="358" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkcQLh4cxMCZeORzWDeFAaacPD03_AZJFW_DmZzEJqD20nphdD9YvB48PE-DvM3V3XHov6Fv-VojnonWLDhKR707OULUrB4XVZE3a_Y-lbzBHpc0WcCKfX0TEI3Bz6byUvMu7QJ19wpwY/s640/jhcschool.jpg" width="640" /></a></div>
<br /></div>
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7776579779706621890.post-16117337916158350642013-10-20T16:34:00.000+05:302013-10-20T16:34:01.546+05:30JAFFNA HINDU COLLEGE<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzv7EgGp5kqRC4BHKzUVc6UDfA_AmHDJqqIWEIocwDLXxap7p0nAE9ol8hxc1ldPtj6DN5lvAQCSFtI7YUnU6fzv1KwRBQ0WiABk3qU9siksXAdG65vFWyuP137tZ1VpgOUK06-WuoYlg/s1600/foods.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVa_51U_cH5Iyitny44RsP_X3S4jjFSq5DxDVABv96dAB3eyKrV3NlmgYx4PjkE5vzDutn4GfBKM8eDD6mWIhWPtq59mwo-JqvJc7ZwI5GT5uV_Vjb3lGGsWl86SZfAxDHJcQzIu4BazQ/s1600/jhcd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVa_51U_cH5Iyitny44RsP_X3S4jjFSq5DxDVABv96dAB3eyKrV3NlmgYx4PjkE5vzDutn4GfBKM8eDD6mWIhWPtq59mwo-JqvJc7ZwI5GT5uV_Vjb3lGGsWl86SZfAxDHJcQzIu4BazQ/s640/jhcd.jpg" width="602" /></a></div>
<br /></div>
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7776579779706621890.post-78113261469741715202013-10-20T16:28:00.001+05:302013-10-20T16:28:54.979+05:30OUR TRADITIONAL FOODS<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdOV5fDTZCfRBjMP_U4-wx2xFB2sWTVOIMnboq16ekEsMUzT1o5LZE8dFl1s2w3kClBnkhv4dmh3-zAyr4VxIk4F2eszpvFH9nchQfjCeP1BKsS7GK5rYJDj5cztKVgmWdsdj1X4qkau0/s1600/foods.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="453" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdOV5fDTZCfRBjMP_U4-wx2xFB2sWTVOIMnboq16ekEsMUzT1o5LZE8dFl1s2w3kClBnkhv4dmh3-zAyr4VxIk4F2eszpvFH9nchQfjCeP1BKsS7GK5rYJDj5cztKVgmWdsdj1X4qkau0/s640/foods.jpg" width="640" /></a></div>
<br /></div>
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7776579779706621890.post-88649661134259630302013-10-07T14:45:00.000+05:302013-10-12T15:14:38.779+05:30பாடசாலை மட்டப் போட்டிகளின் முடிவுகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM_Re6-ZvLoznmR54xxQzcPXL5NB6syCZT1irlc8apzdcX-zw491tcJ1s_hN3W1hv8SB8PHYPI4BqlUTxvC31yUmkOMVTHFX1LuLqe5EH9M1_ZLIStc0C1nH52RgBNpjbp4ck7Q7fESLU/s1600/cac+priec+school-kavithai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<h3 class="post-title entry-title" itemprop="name">
போட்டிகளின் முடிவுகள்-2013</h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
கட்டுரை .பேச்சு. சித்திரம். கவிதை. குறுநாடகம்</h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM_Re6-ZvLoznmR54xxQzcPXL5NB6syCZT1irlc8apzdcX-zw491tcJ1s_hN3W1hv8SB8PHYPI4BqlUTxvC31yUmkOMVTHFX1LuLqe5EH9M1_ZLIStc0C1nH52RgBNpjbp4ck7Q7fESLU/s1600/cac+priec+school-kavithai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM_Re6-ZvLoznmR54xxQzcPXL5NB6syCZT1irlc8apzdcX-zw491tcJ1s_hN3W1hv8SB8PHYPI4BqlUTxvC31yUmkOMVTHFX1LuLqe5EH9M1_ZLIStc0C1nH52RgBNpjbp4ck7Q7fESLU/s640/cac+priec+school-kavithai.jpg" width="640" /></a></div>
<h3 class="post-title entry-title" itemprop="name">
</h3>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinfcVBFB1wa78PoMWDEnc92JjvjAiG3Zdv_njAhmWJsTpV54KxPCtxQWI6YAo3mHIOZD8z3cu0_rhBcqqZ49iqfqipSim6JzvjT_JBMzK5P4sLZ6Ah1Xu-gtVuI50kdnfCVcRR77l0XwI/s1600/cac+priec+schkae.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinfcVBFB1wa78PoMWDEnc92JjvjAiG3Zdv_njAhmWJsTpV54KxPCtxQWI6YAo3mHIOZD8z3cu0_rhBcqqZ49iqfqipSim6JzvjT_JBMzK5P4sLZ6Ah1Xu-gtVuI50kdnfCVcRR77l0XwI/s640/cac+priec+schkae.jpg" width="640" /></a><h3 class="post-title entry-title" itemprop="name">
<a name='more'></a></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg47rNwBXpbUhL2dpCgniQ4doRMY7AQng0d-VoKRJZe4eszoHZKYoOdryLrff4ukjDTnj2h6CD_sjSOX0v06BereTQIeYdOg5WNsDBtMPAf58K3i62HL3V6nleYiKmFFPIOnr5lMCPMv68/s1600/cac+priec+schKA2.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br /></a></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<br /><!--more--><!--more--><!--more--><!--more--><!--more--><!--more--></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg47rNwBXpbUhL2dpCgniQ4doRMY7AQng0d-VoKRJZe4eszoHZKYoOdryLrff4ukjDTnj2h6CD_sjSOX0v06BereTQIeYdOg5WNsDBtMPAf58K3i62HL3V6nleYiKmFFPIOnr5lMCPMv68/s1600/cac+priec+schKA2.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg47rNwBXpbUhL2dpCgniQ4doRMY7AQng0d-VoKRJZe4eszoHZKYoOdryLrff4ukjDTnj2h6CD_sjSOX0v06BereTQIeYdOg5WNsDBtMPAf58K3i62HL3V6nleYiKmFFPIOnr5lMCPMv68/s640/cac+priec+schKA2.jpg" width="640" /></a></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<!--more--></h3>
<h3 class="post-title entry-title" itemprop="name">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUn7PankXeIPxxayFP_e5F0CRONNPXsLz6QqlyVnx_SvJoB_3u8J0J4dpZ_ytI1xbq_jOeud8tSoG2UydJYEnEYT-AzVaCAW5Xnp1q0K9aqy41n7cqd4QfxQnPtuWLCbjTSqNROwgXzn0/s1600/cac+priec+school.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUn7PankXeIPxxayFP_e5F0CRONNPXsLz6QqlyVnx_SvJoB_3u8J0J4dpZ_ytI1xbq_jOeud8tSoG2UydJYEnEYT-AzVaCAW5Xnp1q0K9aqy41n7cqd4QfxQnPtuWLCbjTSqNROwgXzn0/s640/cac+priec+school.jpg" width="640" /></a>
</h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUn7PankXeIPxxayFP_e5F0CRONNPXsLz6QqlyVnx_SvJoB_3u8J0J4dpZ_ytI1xbq_jOeud8tSoG2UydJYEnEYT-AzVaCAW5Xnp1q0K9aqy41n7cqd4QfxQnPtuWLCbjTSqNROwgXzn0/s1600/cac+priec+school.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br /></a></div>
</div>
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7776579779706621890.post-16769754925187358162013-10-05T19:11:00.003+05:302013-10-05T19:54:36.403+05:30சர்வதேச ஆசிரியர் தினம் இன்று........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<h2 class="post-title entry-title" style="text-align: left;">
<span style="font-size: x-large;"><span style="background-color: red;"><span style="color: lime;">சர்வதேச ஆசிரியர் தினம் இன்று........</span></span></span>
</h2>
<div class="post-header">
</div>
<br />
மாதா,
பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை
ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXeuRJuGe2NGcAlm8_v-Lq43g-qcL4f8SwMFgG8Bv-NTk9ZzmA99ukfyh2JgD7CXlPusvIhKm6ZxoVmvgtQVHI7hIa1iiuoj01tWyHYLaw2fXXU6XaOXKdyLww6SRS99X42d-FGBOwueQ/s1600/teachers.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXeuRJuGe2NGcAlm8_v-Lq43g-qcL4f8SwMFgG8Bv-NTk9ZzmA99ukfyh2JgD7CXlPusvIhKm6ZxoVmvgtQVHI7hIa1iiuoj01tWyHYLaw2fXXU6XaOXKdyLww6SRS99X42d-FGBOwueQ/s640/teachers.jpg" width="640" /></a></div>
<br />
வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க
வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை
சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.<br />
<br />
<br />
<br />
<br />
இன்று பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு இனிப்பு
வழங்கியும், மலர் கொடுத்தும் மாணவ, மாணவிகள் தங்களது நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.<br />
<br />
<br />
எங்கே
நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய்
இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை
வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க
வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல்
தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம்
ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய
வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின்
முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக
உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு,
நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல்
ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக
உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும்
மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை
மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி
வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும்
மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம்
பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது
மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்பதனை திருக்குறளின்
முதல் கவிதையாக அமைத்துள்ளார் வள்ளுவர்.‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என
ஆத்திசூடியில் பாடுகின்றாள் ஔவை.<br />
<br />
<br />
<br />
<br />
இவ்வாறாக மனித
வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக
விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார
மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின்
வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.<br />
<br />
<br />
<a name='more'></a><br />
<br />
ஒக்டோபர் 05 ‘உலக
ஆசிரியர் தினம் World Teacher’s Day’உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக்
கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியரின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ‘ஆசிரியரின் தன்மையினைக்
கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்’என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக
அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும்
பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை
அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது.<br />
<br />
<br />
<br />
<br />
இத் தினம் கொண்டாப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு
வித்தியாசப்படுகின்றது. சில நாடுகளில், கற்றல் கற்பித்தல் உள்ளிட்ட
ஆசிரியரின் முக்கியத்துவத்தை மையப்படுத்திய வைபவங்கள் ஏற்பாடு
செய்யப்படுவதுடன், இன்னும் சில நாடுகளில் ஆசிரியர்களுக்கான மேலதிக
பயிற்சிப் பாசறைகள், ஆசிரியர் தொழில் வழங்கும் ஏற்பாடுகள் (பல்கலைக் கழக
மாணவர்களுக்கு அல்லது தகைமையுள்ளவர்களுக்கு) மற்றும் ஊடகங்களில் ஆசிரியரின்
வகிபாகத்தை தரமுயர்த்துவதற்கான நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன. ஆசிரியர்
தினத்தையொட்டி சில நாடுகளில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்படுவதுடன்,
வாழ்த்து மடல்கள், மின் வாழ்த்தட்டை (e-card) போன்றவை அன்பளித்தல் பரவலாக
நடைபெறுகின்றது. சில பாடசாலைகள் ஆசிரியர்களுக்கு உணவு விருந்தளிப்பதும்
காணப்படுகின்றது.<br />
<br />
<br />
<br />
<br />
பொதுவாக ஆசிரியரை
தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள்
கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும்
விதத்தில் மாற்றங்கள் உள்ளன.<br />
<br />
<br />
<br />
<br />
இலங்கை சிங்களவர்
மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து
வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும்
ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று
கூறல் – கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த
இடத்தில் இருந்து கூறல் – கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும்
இல்லை.<br />
<br />
<br />
<br />
<br />
இலங்கை உட்பட இன்னும் சில நாடுகள் ஒக்டோபர் 6
ஆம் திகதி ‘உலக ஆசிரியர் தினத்தை’ கொண்டாடுகின்றன. வெவ்வேறு தினங்களில்
இத் தினத்தை கொண்டாடும் சில நாடுகளை நோக்குவோம்:<br />
<br />
<br />
<br />
<br />
தாய்லாந்து – ஜனவரி 16 : 1956 ஆம் வருடம் முதல் கொண்டாடப்படும் இத்தினம் பாடசாலை விடுமுறை தினமாகும்.<br />
<br />
<br />
<br />
<br />
ஈரான் - மே 02 : 1980 மே மாதம் 02 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட
பன்னூல் ஆசிரியரும், ஓய்வில்லா ஆசானுமாகிய பேராசிரியர் ஆயதொல்லா மொர்தாஸா
மொதாஹ்ஹரி அவர்களை நினைவு கூறும் முகமாகவே இத் தினத்தை ஈரானியர்கள் தமது
ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இத் தினத்தில் மாணவர்கள் தமது
ஆசிரியர்களுக்கு மலர்ச் சென்டுகளை வழங்குவர்.<br />
<br />
<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_PJ1CQcg8m9WCaA8cI3i1Nohlrl_XEaha3VXVKM7RjdRrkHWiPT98X6YgCWuSlNk98-27zcl4uhZ4qkY9McIW2-F63PME0PNpM4frvz6_C6AnL13fjAe0h4stm3OdpXUT0mvREKIsjjI/s1600/untitled.jpg"><br /></a>
<br />
<br />
ஐக்கிய அமெரிக்கா : மே மாதத்தின் முதலாவது வாரத்தின் செவ்வாய்கிழமை இத்
தினம் கொண்டாடப்படும். அன்றைய தினம் உத்தியோகபற்றற்ற விடுமுறை நாளாகக்
கருதப்படும். வாரம் முழுவதும் கலகலப்பான விழாக்கோல பல்வேறு நிகழ்ச்சிகள்
நடைபெறும்.<br />
<br />
<br />
<br />
<br />
மலேசியா – மே 16 : ஆசிரியர் தினத்தை ‘ஹரி
குரு’ என்ற பெயரிலும் அழைப்பர். நாடு முழுவதும் மிக உற்சாகத்துடன்
விமரிசையாகக் கொண்டாடுவர். எனினும் அன்றைய தினம் விடுமுறை நாள் அல்ல.<br />
<br />
<br />
<br />
<br />
சீனா : 1931 இல் தேசிய மத்திய பல்கலைக் கழகம் ஆசிரியர் தினத்தை
ஸ்தாபித்தது. பிறகு சீனாவின் தத்துவஞாணி கொன்பியூசின் பிறந்த தினமான ஓகஸ்டு
27 க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் பிறழ்வுகளினால்
மீண்டும் அது செப்டம்பர் 10 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. எனினும் இன்றைய
சீனர்களில் பெரும்பான்மையினர் மீளவும் கொன்புயூசியசின் பிறந்த தினத்திற்கு
(ஒகஸ்டு 27) கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர்.<br />
<br />
<br />
<br />
<br />
இந்தியா – செப்டெம்பர் 5 : இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான கலாநிதி
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவிக்கும் முகமாக அன்னாரது பிறந்த
நாளில் ஆசிரியர் தினமும் கொண்டாடப்படுகின்றது.<br />
<br />
<br />
<br />
<br />
இந்தோனீசியா : 2012 ஆம் ஆண்டுக்குரிய உலக ஆசிரியர் தின கூற்றாக ‘எனது ஆசான்
– எனது வீரன்’ (My Teacher, My Hero) எனப் பிரகடணப்படுத்தி, செப்டெம்பர்
05 – ஒக்டோபர் 05 வரை ‘உலக ஆசிரியர் மாதம்’ என்றும் பிரகடணப்படுத்தியுள்ளமை
கவனிப்புக்குரியது.<br />
<br />
<br />
<br />
<br />
ரஷ்யா : 1965 முதல் 1994 வரை
ஓக்டோபர் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினர்.
1994 இன் பின் உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து ஓக்டோபர் 05 ஆம் திகதி
கொண்டாடுகின்றனர்.<br />
<br />
<br />
<br />
<br />
துருக்கி – நவம்பர் 24 : எனினும் இதுவொரு விடுமுறை தினம் அல்ல.<br />
<br />
<br />
<br />
<br />
பல்வேறு கண்டங்களில் ஆசிரியர் தினம் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும்
நிவ்சீலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ‘ஆசிரியர் தினம்’கொண்டாடுவதில்லை
என்ற தகவல் சற்று அசாதாரணமாகவே இருக்கின்றது.<br />
<br />
<br />
<br />
<br />
இத்
தலைப்பின் போக்கினை சற்று வித்தியாசப்படுத்தி, சில ஆசிரியர்களும் சில
பெற்றோர்களும் இந்த ஆசிரியர் தினத்தை உபயோகிக்கும் விதம் குறித்து
ஆக்கபூர்வ விமர்சனப் பார்வையுடன் நோக்க வேண்டிய தேவையும் உள்ளது.<br />
<br />
<br />
சில பெற்றோர்கள் தமது பிள்ளையின் வகுப்பாசிரியருக்கு ‘அளவில் பெரிய – அதிக
விலை’பொருட்களை தனது பிள்ளையின் கைகளினால் வழங்கிவைக்க ஆசைப்படுவதில்
தவறில்லை. அவரவர் சமய கலாசாரம் அநுமதிக்கும் விதத்தில் வணக்கம்
செலுத்துவதிலும் தவறில்லை. எனினும் வறிய ஏழை மாணவர்கள் ஏக்கத்துக்கும்
ஏமாற்றத்துக்கும் உள்ளாகும் விதமாக இவ்வாறான அன்பளிப்புக்களை வகுப்பறையில்
வழங்குவதை விட பாடசாலை அலுவலகத்திலோ அல்லது உரிய ஆசிரியரின் இல்லத்திலோ
வழங்கிவைப்பது முன்னரை விட சிறப்பானதாக இருக்கலாம்.<br />
<br />
<br />
சில
ஆசிரியர்களின் நடவடிக்கைகள் சிரிப்பிக்கும் விசனத்திற்கும் உரியது. வகுப்பு
மாணவர்களிடம் பணம் சேகரித்து குறிப்பிட்ட பொருட்களை வாங்கி தனக்கு
அன்பளிப்பு செய்யுமாறு கூறிய கோமாலிகளும் உண்டு. இன்னும் சிலர் தமக்குக்
கிடைத்த அன்பளிப்புக்களை ஆசிரியர் மேசையின் மேல் ‘காட்சி’க்கு வைத்து ஏனைய
ஆசிரியர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு. அவர்களில்
சிலர் தனக்குள் எரியும் நெருப்பை தமது வகுப்பு மாணவர்களின் மேல் கொட்டிய
கொடூரமும் நடந்துள்ளது.<br />
<br />
<br />
<br />
<br />
ஒரு சில பெற்றோரும் சில
ஆசிரியர்களும் நடந்துகொள்ளும் பொருத்தமற்ற இச் செயற்பாடுகளினால்
மாணவர்களின் உளநிலை பாதிக்கப்படுகின்றமை இவ்விடம் கவலையுடனும்
கண்டிப்புடனும் நோக்கப்பட வேண்டிய விடயங்களாகும். மேற்சொன்ன பிழையான
முன்னுதாரணங்களை பெற்றோர் – ஆசிரியர் சமூகங்கள் எதிர்வரும் ஆசிரியர்
தினத்திலிருந்து தவிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாம்.<br />
<br />
<br />
<br />
<br />
இருபக்க விடயங்கள் இவ்வாறிருக்க தந்தையர் தினம், தாய்மார் தினம் போன்ற
தினங்களுக்குக் கிடைத்துள்ள (இலங்கையில் குறைவானாலும்) விளம்பரமும்
பிரபல்யமும் ஆசிரியர் தினத்திற்குக் கிடைக்கவில்லை என்பது
கவனிப்புக்குரியது. அன்பளிப்பு செய்வதற்கென தயாரிக்கப்பட்ட விற்பனைப்
பொருட்களும் காண்பதற்கு அரிது. ஒரு வகையில் காதல் எனும் மனித உணர்வை
சந்தைப் பொருளாகி (Valentine’s Day) கேவலப்பட்டது போன்று ‘கல்வி வியாபாரி’
அல்லாத உத்தம ஆசான்களின் மரியாதை சந்தையில் விற்கப்படாமை நன்மையாகவே
தோன்றுகின்றது.<br />
<br />
<br />
<br />
<br />
எத் தேசமாயினும், எக் காலப்
பிரிவாயினும், எம் மனித சமூகமாயினும் ‘ஆசிரியர்’என்ற பிரிவினர் இரண்டு
கருத்துக்கு இடமில்லாமல் மரியாதைக்குரியவர்களே. ஒரு தேசத்தின் வளமான
எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும்
அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும்,
செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.<br />
<br />
<br />
அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ‘ஆசிரியர் தினம்’, அவசியம் தான் !!<br />
<h3>
</h3>
<br />
<div>
<div id="wrapper">
<blockquote class="tr_bq">
<h2 class="entry_title" style="text-align: left;">
<span style="color: cyan;"><span style="background-color: blue;">உலக ஆசிரியர் தினம் </span></span></h2>
</blockquote>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: red;"> ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை,
பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு
உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட
ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், october-06 நாளை ‘ஆசிரியர்
தினமாக’ இலங்கையில் கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து,
மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும்,
சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை
ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள்
மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர்
திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><span style="color: red;"></span></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: red;">உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்,
வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக
மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி
சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர்
தினம் வருகிறது.</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="background-color: white;"><span style="color: red;">
</span></span><br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: red;">ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை
மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என
அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும்
உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க,
தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது;
கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான்
உண்மையான ஆசிரியர்கள்.</span></span></div>
<span style="background-color: white;"><span style="color: red;"><br /></span></span>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><span style="color: red;">ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக
இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல்,
ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு
கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக
உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.</span></span></div>
</div>
<h2>
</h2>
</div>
</div>
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7776579779706621890.post-47018779350958263982013-10-03T12:17:00.003+05:302013-10-05T19:15:23.479+05:30யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2>
<span style="font-size: x-large;"> <span class="userContent">14 ஆண்டுகள் நிறைவில் தடைகள் பல தாண்டி சோதனைகளை சாதனைகளாக்கி யாழ் இந்துவின் மடியில் என்றும்</span></span><span class="userContent"><span class="userContent"><span style="font-size: x-large;"> </span></span></span></h2>
<h2>
<span class="userContent"><span class="userContent"><span style="font-size: x-large;">யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியி</span><span class="text_exposed_show"><span style="font-size: x-large;">ன் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்</span><br /> </span></span></span></h2>
<div>
<ul>
<li><br /></li>
</ul>
<br />
<h2 style="text-align: left;">
<span class="userContent"></span></h2>
<br />
<span class="userContent">facebook-https://www.facebook.com/childrenactionclubofjhc</span><br />
<br />
<span class="userContent">twitter- http://twitter.com/jhcchildrenclub</span><br />
<span class="userContent"><br /> <br /> யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியி<span class="text_exposed_show">ன் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்<br /> <br /> <br />
சிறுவர் செயற்பாட்டுக் கழகம் யாழ் இந்துக்கல்லூரியில் இயங்கிவரும்
கழகங்களில் ஒன்றாகும். இது இக்கல்லூரியின் மாணவர்களின் நன்மை கருதி பல
செயற்பாடுகளை செய்து வருகிறது.<br /> <br /> வரலாறு<br />
இக் கழகம் 2000ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி அன்று சிறுவர் உள மேம்பாடு
கருதி அதிபர் ஏ. சிறிகுமரன் (1996 - 2005) காலத்தில் அல்பிரட் ஜெனீவா
என்பவரால் உருவாக்கப்பட்டது. பொறுப்பாசிரியராக திருமதி. சா . அருந்தவபாலன்
இருந்தார். இக்கழகத்தின் செயற்பாடாக வலயமட்ட பொதுஅறிவுப் பரீட்சை இவரது
காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நா. கு . மகிழ்ச்சிகரன் 2012 இலிருந்து
பொறுப்பாசிரியராக உள்ளார். 2009 ஆம் ஆண்டு இக்கழகத்தின் 10வது ஆண்டு இதழ்
“கனிவு“ வெளியிடப்பட்டது. 2011ல் “சங்கமம்“ இறுவட்டு பாடல்கள்
வெளியிடப்பட்டது. 2012ல் ”கண்ணீர் பூக்கள்” எனும் கவிதை இக் கழக
அநுசரணையில் வெளியானது. 2013ம் ஆண்டில் இக்கழகத்தின் முகப்புத்தகம்
(facebook) மற்றும் ருவிற்றர் (twitter) கணக்குகள் உத்தியோகபூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டன.<br /> <br /> சிறப்பு<br />
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறந்த கழகமாக 2009ம் ஆண்டு இக் கழகம்
தெரிவு செய்யப்பட்டது. 2013ல் பாடசாலை குமாரசுவாமி பூங்கா, சிரமதான
நடவடிக்கை மூலம் துப்பரவு செய்யப்பட்டது. 2013ல் கழக அங்கத்தவர்களுக்கு
தனிப்பட்ட சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. 2013ல் யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியின் நூலகத்துக்கு புத்தகங்கள் சேகரித்து வழங்கப்பட்டது. இதைவிட
வருடாந்தம் இப் பாடசாலை தவிர 5 பாடசாலைகளில் பொதுஅறிவுப் பரீட்சை மற்றும்
கவிதை, கட்டுரை, பேச்சு, குறுநாடகம், சித்திரம் போன்ற போட்டிகளும் நடாத்தி
பரிசு வழங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது. இவை வருடாந்த சிறுவர் தின
நிகழ்வின் போது வழங்கப்படுகின்றன.</span></span><br />
<br /></div>
</div>
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரிசிறுவர் செயற்பாட்டுக் கழகம்http://www.blogger.com/profile/14948694831971855697noreply@blogger.com0